இதழ்
ரோஜாவின் இதழைப்போல்
மாசு மருவில்லாமல் இருக்கும்
உன் இதழை எப்போது நீ எனக்கு
தருவாய் என் தாகத்தை தணிப்பதற்கு!
------------------------------
எச்சரிக்கை
ஏய்! காற்றே உன்னை நீ
தென்றலாய் மாறி இரவில்
என்னவளுக்கு சாமரமாய் மாறு!
இல்லையென்றால், என்
தேவதையின் கோபத்திற்கு
ஆளாக நேரிடும்!
No comments:
Post a Comment