இந்த பதிவு அப்படியே இரா.முருகன் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த வலைபதிவில் இருந்தால் அவ்வபோது என்னாலும் இதை உபயோகபடுதிகொள்ள முடியும் என்பதால்.
நன்றி : லிங்க்: http://www.eramurukan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
சிறந்த தமிழ் நாவல்கள் – என் பட்டியல்
———————————————–
தேர்வுக்கான தகுதி : கதையமைப்பு, சொன்ன விதம், வசவச என்று இல்லாமல் படிக்க சுவாரசியமான நடை.
1) கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர்
2) தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி
3) சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை (முற்றுப் பெறாவிட்டாலும்) – பாரதியார்
4) பொய்த் தேவு – க.நா.சு
5) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
6) அலை ஓசை – கல்கி
7) மோகமுள், அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
8) ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்குப் போ – ஜெயகாந்தன்
9) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
10) பள்ளிகொண்ட புரம் – நீல பத்மநாபன்
11) வண்ணக் கனவுகள் – விட்டல்ராவ்
12) புலிநகக் கொன்றை, கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன்
13) கருக்கு – பாமா
14) எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா
15) சாயத்திரை – சுப்ரபாரதி மணியன்
16) பாய்மரக் கப்பல் – பாவண்ணன்
17) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன்
18) ரத்தம் ஒரே நிறம், கரையெல்லாம் செண்பகப்பூ, மீண்டும் ஜீனோ – சுஜாதா
19) அடிமையின் காதல் – ரா.கி.ரங்கராஜன்
20) 6174 – சுதாகர்
21) புயலில் ஓர் தோணி – ப.சிங்காரம்
22) தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
23) பாலங்கள் – சிவசங்கரி
24) வாசவேச்வரம் – கிருத்திகா
25) நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
26) வேர்ப்பற்று, தந்திர பூமி – இந்திரா பார்த்தசாரதி
27) காகித மலர்கள் – ஆதவன்
28) பதினெட்டாவது அட்சக் கோடு,மானசரோவர் – அசோகமித்திரன்
29) ஒரு புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
30) நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
31) திருவரங்கன் உலா – ஸ்ரீவேணுகோபாலன்
32) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
33) வாடாமல்லி – சு.சமுத்திரம்
34) அசடு – காஸ்யபன்
35) மெல்லக் கனவாய் பழங்கதையாய் – ப.விசாலம்
26) சாய்வு நாற்காலி – தோப்பில் முகம்மது மீரான்
27) கடல்புரத்தில் – வண்ணநிலவன்
28) புத்தன்வீடு – ஹெப்சிபா தாசன்
29) இரும்பு குதிரைகள் – பாலகுமாரன்
30) இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா
(பட்டியல் தொடர வாய்ப்பு உண்டு; வரிசை மனதுக்கு வந்தபடிக்கு மட்டும். சில நாவல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்)
என் நாவல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
நன்றி : லிங்க்: http://www.eramurukan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
சிறந்த தமிழ் நாவல்கள் – என் பட்டியல்
———————————————–
தேர்வுக்கான தகுதி : கதையமைப்பு, சொன்ன விதம், வசவச என்று இல்லாமல் படிக்க சுவாரசியமான நடை.
1) கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர்
2) தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி
3) சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை (முற்றுப் பெறாவிட்டாலும்) – பாரதியார்
4) பொய்த் தேவு – க.நா.சு
5) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
6) அலை ஓசை – கல்கி
7) மோகமுள், அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
8) ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்குப் போ – ஜெயகாந்தன்
9) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
10) பள்ளிகொண்ட புரம் – நீல பத்மநாபன்
11) வண்ணக் கனவுகள் – விட்டல்ராவ்
12) புலிநகக் கொன்றை, கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன்
13) கருக்கு – பாமா
14) எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா
15) சாயத்திரை – சுப்ரபாரதி மணியன்
16) பாய்மரக் கப்பல் – பாவண்ணன்
17) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன்
18) ரத்தம் ஒரே நிறம், கரையெல்லாம் செண்பகப்பூ, மீண்டும் ஜீனோ – சுஜாதா
19) அடிமையின் காதல் – ரா.கி.ரங்கராஜன்
20) 6174 – சுதாகர்
21) புயலில் ஓர் தோணி – ப.சிங்காரம்
22) தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
23) பாலங்கள் – சிவசங்கரி
24) வாசவேச்வரம் – கிருத்திகா
25) நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
26) வேர்ப்பற்று, தந்திர பூமி – இந்திரா பார்த்தசாரதி
27) காகித மலர்கள் – ஆதவன்
28) பதினெட்டாவது அட்சக் கோடு,மானசரோவர் – அசோகமித்திரன்
29) ஒரு புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
30) நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
31) திருவரங்கன் உலா – ஸ்ரீவேணுகோபாலன்
32) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
33) வாடாமல்லி – சு.சமுத்திரம்
34) அசடு – காஸ்யபன்
35) மெல்லக் கனவாய் பழங்கதையாய் – ப.விசாலம்
26) சாய்வு நாற்காலி – தோப்பில் முகம்மது மீரான்
27) கடல்புரத்தில் – வண்ணநிலவன்
28) புத்தன்வீடு – ஹெப்சிபா தாசன்
29) இரும்பு குதிரைகள் – பாலகுமாரன்
30) இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா
(பட்டியல் தொடர வாய்ப்பு உண்டு; வரிசை மனதுக்கு வந்தபடிக்கு மட்டும். சில நாவல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்)
என் நாவல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
No comments:
Post a Comment