Friday, October 8, 2010

தி.மு - தி.பி (ரசித்து சிரித்தது)

(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)






அவன் : ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க்





காத்திருந்தேன்





அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?





அவன் : இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை





அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?





அவன் : ஆமாம்,இன்றும்,என்றென்றும்





அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?





அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்





அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?





அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய



சந்தோச தருணம்





அவள் : என்னை திட்டுவாயா ?





அவன் : ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று





நினைத்தாயா ?





அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?













(தி.பி) திருமணத்திற்குப் பின் :





கீழிருந்து மேலே படியுங்கள்

No comments:

Post a Comment